இந்தியன் இழுவைமடி படகு மோதியதில் இருவரை காணவில்லை, இருவர் கரை சேர்ந்ததுள்ளனர்….!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் எல்லை தாண்டிய இந்தியன் இழுவைமடி படகு மோதியதில் இருவரை காணவில்லை, இருவர் கரை சேர்ந்ததுள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் கடலிற்கு தொழிலிற்க்காக இரண்டு படகுகளை எல்லை தாண்டிய இந்திய இழுவைமடி படகு... Read more »