ஆப்கானிஸ்தானில் மசூதி மீது தற்கொலை குண்டு தாக்குதல்!ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குண்டூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமைக் கோரியுள்ளது. நேற்றைய தாக்குதலில் 46 பேர் மரணமாகினர். மரண எண்ணிக்கை 80 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. 143 பேர் சம்பவத்தில் காயமடைந்ததுள்ளனர். சிறுபான்மை... Read more »