மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம்…!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள கடற்கரையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கி யுள்ளதாக காத்தான்குடி பொலீஸிர் தெரிவித்தனர்காத்தான்குடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்குவதை கண்ட மீனவர்களும் பொது மக்களும் சடலத்தை மீட்டதுடன் சடலம் குறித்து காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து... Read more »