ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை….!காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் புறக்கணிப்பில்……!

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் மற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தம்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டிருந்தனர். காணாமல் போனோர் தொடர்பான... Read more »