அதிபர்,ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டம் முழங்காவில்……

அதிபர்,ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களின் தொழிற்சங்க போராட்டமானது இன்று முழங்காவில் தேசிய பாடசாலை முன்பாக இடம்பெற்றது. . இலங்கை முழுவதும் 100நாட்களுக்கும் மேலாக இடம்பெற்று கொண்டிருக்கின்ற அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டமானது வடக்கிலும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது.இதன்படியாக நேற்றைய தினம் பளை கோட்டக்கல்வி... Read more »