ஆசிரியர் – அதிபர் போராட்டத்தில் கைதான 44 பேருக்கும் பிணை.!

– 10 வாகனங்களும் விடுவிப்பு ஆசிரியர் – அதிபர் போராட்ட பேரணியில் பங்கேற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றையதினம் (05) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தலா ரூபா ஒரு... Read more »