ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்: இராதாகிருஸ்ணன்.

ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை மாதமாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நியாயமான போராட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் முழுமையான ஆதரவை வழங்குகின்றன. இந்த போராட்டமானது நியாயமானது அவர்களுடைய உரிமைசார்ந்த ஒரு போராட்டமாகவே இதனை நான் பார்க்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி... Read more »