அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில் சட்டமா அதிபர் ஆட்சேபனை.

காலிமுகத்திடல் போராட்டத்தில் முக்கிய பங்கை வகித்த அருட் தந்தை ஜீவந்த பீரிஸ், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில் தமக்கு கடும் ஆட்சேபனை இருப்பதாக சட்டமா அதிபர்  உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளரான ஜீவந்த பீரிஸ், தம்மை கைது செய்வதை... Read more »