அரச ஊழியர்கள் சிறைக்கு செல்லவேண்டி ஏற்படும்! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை.

அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும்... Read more »