அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்: விவசாய அமைப்புகள் எச்சரிக்கை!

விவசாயிகளின் நெல்லை நியாய விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யாது விட்டால் அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேற்று மன்னார்... Read more »

அரசாங்கத்திற்கு எதிராக வத்தளை பகுதியில் ஆர்பாட்டம்…!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து கொழும்பு – வத்தளை பகுதியில் தற்சமயம் அரசுக்கு  எதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது என எமது அலவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இப் போராட்டத்தில் பொதுமக்கள் பலர்  பங்கேற்று  அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு... Read more »