அம்பாறை மாவட்ட தமிழ் சமூத்தை அழிக்கும் செயற்பாட்டில் நா. உ .ஹரீஸ் – கலையரசன் குற்றச்சாட்டு…!

கல்முனையில் தமிழ் சமூத்தை அழிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிருவாகத்தை முடக்குவதற்கு பல குழுக்களை உருவாக்கியும், கிராம ரீதியான எல்லையை நிர்ணயித்தும், குளங்களை மண்போட்டு நிரப்பியும், தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை கபளீரம் செய்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை... Read more »