அம்பாறை சிறிவள்ளிபுரம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்.

அம்பாறை மாவட்டம் சிறிவள்ளிபுரம் கிராமத்தில் உள்ள வறிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும், உலர் உணவுப் பொருட்களும் வழங்கும் இடம்பெற்து. மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிப்பரா சக்தி சித்தர்பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தின் ஊடாக ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 75... Read more »