அம்பன் மருத்துவ மனையில் இன்று 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றல்….!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 வயது  தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்க்கான கொரோணா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை 8:00 ,மணி முதல் அம்பன் பிரதேச மருத்து மனையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இளைஞர்கள் ஆர்வத்துடன்... Read more »