அம்பன் பகுதியில்  சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிப்பு, உழவு இயந்திரங்களும் விடுவிப்பு…!

பௌர்ணமி, மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான கடந்த 24/03/2024 அன்று மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 24/03/2024  அன்று சிறப்பு அதிரடி படையினரால்... Read more »

மாகாண மட்டத்தில் எல்லே போட்டியில் சம்பியனான அம்பன் மெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு….!

அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் மாகாண மட்ட எல்லே போட்டியில் சம்பியனான மாணவர் எல்லே அணிக்கு இன்று அமோக வரவேற்பு அளிக்கப்ட்டு கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை அதிபர் சோமஸ்கந்தர் வாகீசன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வாக சம்பியனான எல்லே அணியினர் அம்பன் குடத்தனை... Read more »

அம்பன் கிழக்கு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்வதற்க்கு எதிர்ப்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில்  அம்பன் கிழக்கு பகுதியில் மணல் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என்று எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அம்பன் கிழக்கு பகுதியில் கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து மகேஸ்வரி நிதியத்தால் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு பல நூற்றுக்கணக்கான. ஏக்கர் முறை தவறி கடல்... Read more »