மகளிருக்கான தனியான வரிசை, அமைதியான முறையில் இடம் பெற்று எரிபொருள்  வினியோகம்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மகளிருக்கான  தனியான வரிசை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றை தினம் பிற்பகல் 2:30 மணியளவிலிருந்து அமைதியான முறையில் எரிபொருள் வழங்கும்  நடவடிக்கைகள் இடம்பெற்றன. நேற்றையதினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டும் சுமார் 1000... Read more »