அமைச்சர் உதய கம்மன்பில கூறிய கருத்தினாலேயே மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டது! –

அமைச்சர் உதய கம்மன்பில கூறிய போலியான தகவலால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருப்பின் அது ஆனந்த பாலித்த தெரிவித்த கருத்தினால் அல்ல. அமைச்சர் உதய கம்மன்பில கூறிய கருத்தினால்தான் என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சுமத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில்... Read more »