அமெரிக்க செனற்றின் அறிக்கையும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலும் – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கையின் இனமுரண்பாடானது பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் தளத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுகிறது. அத்தகைய முக்கியத்துவம் இனமுரண்பாட்டுக்கான தீர்வை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உதவும் உலகளாவிய அனுபவங்களும் சர்வதேச சட்டங்களும் அமைந்திருப்பதுடன் உள்நாட்டில் பொறிமுறையிடமிருநது தீர்வு சாத்தியமாகாது என்பதையும் புரிந்து... Read more »