ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை. – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும் சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது. இன்று அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது. ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும்,... Read more »