அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

சந்தேக நபரை எதிர்வரும் 05 அம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெட்ரோசோ தோட்டத்தில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நேற்று (27) கைதுசெய்யப்பட்ட நபர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொகவந்தலாவை தோட்டத்தைச்... Read more »