அநாமதேய துண்டுப்பிரசுரத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை – ஏற்பாட்டுக்குழு

சம்பூர் ஆலங்குள மாவீரர் தின ஏற்பாடுகள் தொடர்பாக அம்மன்நகர் கிளிவெட்டிப் பிரதேசங்களில் இனம் தெரியாத விசமிகளினால் எறியப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களுக்கும் ஏற்பாட்டுக்குழுவுக்கும் எவ்விதமான சம்பந்தங்களும் கிடையாது.குறித்த துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் யாரும் அக்கறை கொள்ளவோ அலட்டிக் கொள்ளவோ தேவையில்லை.அத்துண்டுப்பிரசுரங்களில் வடிவேல் மண்டையை மறைத்தாலும் கொண்டையை... Read more »