அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்புகளில் 20 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு மதுபான சுற்றிவளைப்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 68 லீற்றர் மதுபானம், ஒரு எரிவாயு சிலிண்டர், ஒரு எரிவாயு... Read more »