24 மணித்தியாலங்களில் 20 வெடிப்பு சம்பவங்கள், அச்சுறுத்தும் எரிவாயு சிலிண்டர்கள், விசாரணை குழு அமைத்தார் ஜனாதிபதி.. |

நாட்டில் நேற்று மாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயு தீ பிடிக்கும் சம்பவங்கள் 20 பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மாத்தறை – நாவிமன, மீகொட, அத்துருகிரிய, மீரிகம, அம்பலாங்கொட, கடவத்தை, தியத்தலாவ, கொள்ளுப்பிட்டி, களுத்துறை,... Read more »