நாளைய நாள் உங்களுக்கு எப்படி? குரோதி வருடம் வைகாசி மாதம் வைகாசி மாதம் 20 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை, யூன் மாதம், 2 ம் திகதி…!

*_꧁‌. 🌈 வைகாசி: 𝟮𝟬 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆  𝟬𝟮• 𝟬𝟲• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும்.... Read more »

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்..!

கணிதப்பிரிவு  மதிமுருகன் பவித்திரன் ஏ 2பி, குலேந்திராஜா அபிஷன் 2பி சி, மாதங்கி குமார் 2பி சி, சூரியகாந்தன் மோகனகனன் 2பி சி, சிவலிங்கம் சுருதிகேசன் 2பி சி, திலக்சனா தெய்வேந்திரன் 2பி சி, அஜந்தன் அருளகன் பி 2சி, மஹிஷாஜினி மகேசன் பி... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்!

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட 20ஆம்  ஆண்டு நினைவேந்தல்  நேற்று  (31.05.2004) 5மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,... Read more »

3ஏ மழை பொழிந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!

வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது. அந்தவகையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 23 3ஏ, 10 2ஏ, 6 ஏ 2பி சித்திகளையாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும், பௌதீக விஞ்ஞான... Read more »

மட்டு திராய்மடுவில் 27 ஏக்கர் அரச காணியை அபகரித்த 8 பேரை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து கம்பிவேலிகள் பொலிசாருடன் அகற்றல்…!

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் 27 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கம்பி வேலியடைத்து கையகப்படுத்திய 8 பேருக்கும் எதிராக நீதிமன்ற கட்டளைக்கமைய அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அடைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி காணிகளை மீட்கும் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர்... Read more »

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ. நடேசனின் நினைவேந்தலில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ. நடேசனின் 20 வது ஆண்டு நினைவேந்தலில் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம். படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்; ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தலையிட்டு மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இ வெள்ளிக்கிழமை... Read more »

வடமராட்சி வலயத்தில் சிறந்த பெறுபேறுகள்

மாவட்ட நிலையில் ஹாட்லிக் கல்லூரி உயிரியல் தொழில்நுட்பத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் பொறியியல் தொழில்நுட்பத்தில் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளது Read more »

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்..!

உயிரியல் விஞ்ஞான பிரிவு விநாயகச்செல்வன் ஆர்த்திகன் – 3ஏ, ராகவன் சேந்தன் – 2ஏ பி, ஜெயக்குமாரன் சிந்துயன் – பி 2சி, ததீஸ்வரன் தஸ்வின் – 3சி, விஜயரஞ்சன் சாருஜன் – சி 2எஸ், பௌதீக விஞ்ஞான பிரிவு நாகராஜா ஹரீஷன், 3ஏ,... Read more »

உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் படுகரும், மருத்துவமனையில் அனுமதி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று அதிகாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் குணசிங்கம் சந்துரு எனும் 42... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் வெளியிடும், யாழ் போதனாவிற்க்கு 525000/- நிதி வழக்கலும்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம மாதாந்த ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 317 வது இதழ் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் திருமுன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் ஓய்வு பெற்ற அதிபர் திரு. சிவநாதன்... Read more »