மாதகலில் சற்றுமுன் 110 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்பு…!

நேற்றையதினம் இரவு மாதகல் – லூர்துமாதா தேவாலயத்திற்கு அருகில் 110 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 55 பொதிகளாக பொதியிடப்பட்ட இந்த கஞ்சா பொதிகள் மாதகல் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகளை... Read more »

திடீரென தீப்பற்றிய மணல்காடு சவுக்கம் காடு, பருத்தித்துறை பொலீசாரின் தீவிர முயற்சியால் அணைக்கப்ப்டது…!

மணல்காடு சவுக்கம் காடு நேற்று இரவு 9:00 மணியளவில் திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த தீப்பரவல் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரயந்த அமரசிங்கவின் கவனத்திற்க்கு கொண்டு வரப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வருகைதந்த பருத்தித்துறை பொலீஸ் நிலைய பதில் பொறுப்பு அதிகாரி... Read more »

யாழ். மாநகர சபை விவகாரம் – சிறிதரனை கடுமையாக சாடிய கஜதீபன்…!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 70 வருட வரலாற்றை கூறும் சி.சிறிதரன் எம்.பி, யாழ். மாநகரசபையின் கடந்த 5 வருட செயற்பாட்டை அறியாமிலிருக்கிறார். இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்குள் ஏற்பட்ட குழு மோதலே, யாழ். மாநகர நிர்வாகத்தை சீர்குலைத்தது. கரைச்சி பிரதேசசபைக்குள் சுமந்திரன் நுழைந்து விட்டார்... Read more »

விபரீத முடிவெடுத்த ஆண் ஒருவர் உயிர்மாய்ப்பு – மல்லாகத்தில் சம்பவம்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயதுடைய ஆண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் வெளியே... Read more »