இலங்கை மத்திய வங்கி அதன் நாணய கொள்கையில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் நேற்று முதல் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate –... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழுத்தம் காரணமாக தமிழ் அரசியல் கைதி ஒருவரின் விடுதலை தெடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய தீர்மானம் எடுக்க முடியாத நிலைக்கு இருப்பதாக அரச உயர் மட்டங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது முன்னாள்... Read more »
வாராந்த இடம் பெறும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் நிகழ்வுகள் நேற்றும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. நேற்றை தினம் நிகழ்வாக ஏழாலை ஶ்ரீமுருகன் வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. இதே வேளை கண்பார்வை குறைந்த பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு சிகிச்சைக்காக நிதியிதவியும் வழங்கப்பட்டது. நேற்றைய இந் நிகழ்வில்... Read more »
வருடாந்தம் சுமார் மூன்று லட்சம் பனங்கள் நிலத்தில ஊற்றபதபடுவதாக வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறித்த மருதங்கணியில் உள்ள பனை... Read more »