யாழில் உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை

யாழ். நகர் மின்சாரநிலைய வீதியில் அமைந்துள்ள உணவகங்கள், வைத்தியசாலை வீதியில் உள்ள உணவகங்களில் யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திடீர் பரிசோதனை இன்று (24.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சுகாதார சீர்க்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். அத்தோடு... Read more »

கடனை செலுத்துவதில் சிரமப்படுபவர்கள் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் – இலங்கை மத்திய வங்கி!

மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி. எம். ஜே. வை.... Read more »

வியட்நாம் அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை!!

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தங்nhலை செய்ய முயற்றித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இன்று வியாழக்கிழமை (24) இலங்கை அகதி ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச்... Read more »

வலிவடக்கில் காணிகளை விடுவித்தால் மக்கள் சுய உழைப்பில் நிமிர்வர்!தவிசாளர்

வலிவடக்கில் விடுவிக்கப்படாது உள்ள இடங்களை விடுவித்தால் மக்கள் சுயமாக முன்னேறி விடுவார்கள் என வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ சுகிர்தன்தெரிவித்தார் தையிட்டி  வள்ளுவர் புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் ஊடகங்களை கருத்து தெரிவிக்கும் ... Read more »

கோட்டாபயவை உயர் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், தனது சமர்ப்பணங்களை டிசம்பர் 16 ஆம் திகதி... Read more »

வாழைச்சேனை ஜெயந்தியாலை பகுதியில் 2கிலோ 400 கிராம் கேரளா கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைது

பொலன்னறுவையில் இருந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தியாலை  பிரதேசத்திற்கு வியாபாரத்துக்காக 2 கிலோ40 கிராம் கேரளா கஞ்சாவை கடத்திவந்த ஒருவரை ஜெயந்தியாலை பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (24) பகல் 11 மணியளில் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி ஆலை... Read more »

வவுனியாவில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து: பத்திற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் இன்று (24.11.2022) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்  வைத்தியசாலைகளில்... Read more »

யாழில் கோர விபத்து – நபர் ஒருவர் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணம் அம்மன் வீதியில் மோட்டார்சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த 49 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். Read more »

இராணுவ வீடு அடிக்கல் நாட்டு விழா

பருத்தித்துறை தும்பளை, நெல்லண்டைப் பகுதியில் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பம் ஒன்றுக்கு புதிதாக வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம் பெற்றது. நிகழ்வில் முன் நடத்தும் பிரதேசம்  வடக்கு   கட்டளைத் தளபதி த சொய்சா, 551 ஆம்  பிரிகெட் கொமாண்டர் ... Read more »

நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டியடித்தாக மீனவர்கள் குற்றச்சாட்டு

வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக ஒரு வாரத்திற்கு நேற்று காலை   ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை  மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட அதி... Read more »