அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

அரச அடக்குமுறையை நிறுத்து, எதிர்க்கின்ற உரிமையை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (8) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிரியார்கள் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சர்மதத் தலைவர்கள்... Read more »

களஞ்சியசாலையை உடைத்து 52 சிலின்டர்கள் திருட்டு. 6 பேர் கொண்ட கும்பல் கைது…..!

யாழ்.ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு களஞ்சியத்தை உடைத்து அங்கிருந்த சுமார் 52 வெற்று சிலின்டர்களை திருடிய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.  கடந்த சில நாள்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு... Read more »

சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு..!

சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 22 வயதான இளைஞன் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாதவர் எனவும் துப்பாக்கிதாரியின் இலக்கு தவறியே இளைஞன் உயிரிழந்திருக்கலாம். எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உடுகம்பொல வல்பொல பிரதேசத்தில் அழகு கலை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில்... Read more »