இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை

இந்தியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் குறித்த மாநாட்டை நடாத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 15ம் நாள்... Read more »

தமிழ் அரசியல் கைதி மீது தாக்குதல்: விசாரணைக்கு இரு குழுக்கள் நியமனம்

தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதீபன் என்ற தமிழ் அரசியல் கைதி, சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட... Read more »

கௌசல்யன், சந்திரநேரு ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

கௌசல்யன், சந்திரநேரு ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் –  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 2005 சமாதான காலத்தில் வெலிக்கந்தவில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி கௌசல்யன் உள்ளிட்ட போராளிகள் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு ஆகியோரின்... Read more »

இன்றைய இராசி பலன் 09.02.2004

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 தை: 26 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆 09- 02- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* வாக்குறுதிகள்... Read more »

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று(6) மாவிட்டபுரம் – கீாிமலை விதியில் ஒரு தொகுதி மரங்கள் நடப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று(6) மாவிட்டபுரம் – கீாிமலை விதியில் ஒரு தொகுதி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபா் திரு அ.சிவபாலசுந்தரம், மேலதிக அரசாங்க அதிபா்(காணி) திரு.க.ஸ்ரீமோகனன் , தெல்லிப்பழை பிரதேச செயலாளா் மற்றும் பொது... Read more »

எது பண்பாடு ? ஒரு காலநிலைப்பட்ட விளக்கம்.-நிலாந்தன்

.ஒரு சமூகம் பௌதீக ரீதியாகவும்,மனோ ரீதியாகவும் கூர்ப்படைவதற்கு உதவும் எல்லா அம்சங்களினதும் திரட்சியே பண்பாடாகும்.இதில் கூர்ப்பு என்ற வார்த்தைக்கு அசாதாரண அழுத்தம் உண்டு.ஏனெனில் கூர்ப்பு எனப்படுவது முக்காலத்துக்கும் உரியது.இறந்த காலத்தில் இருக்கும் ஒன்று நிகழ் காலத்தின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு நிமிரும்போது அது எதிர்காலத்தில்... Read more »

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (08.02.2024) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான முதலாவது விவசாயக் குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல சேவை திணைக்களத்தினர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், பிரதிநிதிகள் என பலரும்... Read more »

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் நெல் வயலாக மாற்றப்பட்ட தரிசு நில காணியில் பொதுமக்களால் இன்று (08) நெல் அறுவடை மேற்கொள்ளபட்டது.!

சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு ஜே /172 கிராம அலுவலர் பிரிவில் கடந்த 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட திருவடிநிலை மீள் குடியேற்ற பகுதியில் உள்ள குகன் குல சங்கத்தினருக்கு உரித்தான காணிமில் 60 ஏக்கர் தரிசு நிலக் காணி சுழிபுரம்மேற்கு... Read more »

மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் பலி!

மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில்... Read more »