நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு புகழ் உள்ளிட்டவர்கள்  யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில்  தென்னிந்திய கலைஞர்கள்  யாழ்ப்பாணத்தை  வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர்... Read more »

வீதி விபத்துக்களை குறைக்க முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்ற கடிதம்.

வீதி விபத்துக்களை குறைக்க முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரனால் மாவட்ட செயலகத்தின் கவனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய... Read more »

மன்னார்  வைத்தியசாலையில் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு ஆளுநரினால் திறந்து வைப்பு.

மகப்பேற்று சிகிச்சை பிரிவு இன்று வெள்ளிக்கிழமை(9) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதி உதவியுடன் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இவ்வாறு வைபவ ரீதியாக திறந்து... Read more »

யாழ் மானிப்பாய் வீதியில் பெரிய முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தெரிவால் பதற்றம்.

சென்ற 22.01.2024 அன்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முகைதீன் ஜும்மாபள்ளிவாசலலில் முஸ்லீம் கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர் நிஸ்தாக் தலைமையில் புதிய நிர்வாக தெரிவு மஹல்ல வாசிகள் முன்னிலையில் இரவு 8.30 மணியளவில் ஆரம்பமானது. அப்பொழுது சிறு குழப்பமான சூழ்நிலை காணப்பட்டதால் அந்தப் பள்ளி... Read more »

பயன் பெறுங்கள்… நாளை 10.02.2023 காலை 8.00 மணிக்கு தெல்லிப்பழைஆதார வைத்தியசாலையில்,

பயன் பெறுங்கள்… நாளை 10.02.2023 காலை 8.00 மணிக்கு தெல்லிப்பழைஆதார வைத்தியசாலையில், கற்றார்க் கண்டறிதல் பரிசோதனை நடைபெறவுள்ளது. எமது பிரதேசங்களில் உள்ள தேவைப்பாடுடைய மூத்தோர் மற்றும் கண் பார்வைக்குறைபாடு உடையோரை அனுப்பி வைத்து உதவுமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம். தொடர்ந்து விரைவில் கண்டறிவோருக்கு... Read more »

உரிமை மறுப்புகள் கட்டவிழ்க்கப்படுவதை ஏற்றுவாழ இயலாது!’ 

எமது நாட்டில், கடநத 76ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு ‘தேசிய சுதந்திர தினம்’ என்ற பெயரில் ஒரு கோலாகல கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதற்கொப்ப, 2024ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய சுதந்திர தினம் கறுப்பும் வெள்ளையுமாக கடைப்பிடிக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை மறுக்கின்ற... Read more »

ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை மேற்கொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமான இந்த பேரணி ஆ வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றது. பின்னர் ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக்... Read more »

தை அமாவாசை 09/ 02/ 2024, வெள்ளிக்கிழமை

தை அமாவாசை என்பது இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பான தினமுமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. இறைபதம் அடைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து இத் தினத்தில் விரதமிருப்பர். தை அமாவாசை அன்று,... Read more »

இலங்கை வருகிறார் சாந்தன்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் சொந்த நாட்டிற்கு தன்னை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சாந்தனை அழைத்து வருவதற்காக, அவருக்குரிய... Read more »

செல்வச்சந்நிதி ஆலய ஐயாவுக்கு இதய அஞ்சலி

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி அகிலேந்திரா ஐயர் அவர்கள் இன்று 09.02.2024 முருகனின் சிறப்பு நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் முருகன் கழலடி சேர்ந்து விட்டார் என்ற செய்தி காதோரம் வந்தது . அவரது இழப்பை எம்மால் தாங்க முடியவில்லை. எந்நிதியும் தருவான் செல்வச்சந்நிதி வெள்ளி... Read more »