சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரையான ஊர்வலம் இன்று நள்ளிரவு ஆரம்பமாகவுள்ளது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் இன்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட ஆராதனையுடன்... Read more »

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் – இலங்கையின் விமானப் பயணங்களில் மாற்றம்..!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் போர் பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தமது விமானப் பயணப் பாதைகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், லண்டன் செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக விமான... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தொடரும் குழப்பம் – இன்று முக்கிய சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் குழு ஒன்றும் இந்த சந்திப்பில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் கட்சியின் பதில் செயலாளரினால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கூட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு... Read more »

ரணில் மற்றும் பசிலுக்கு இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை..?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்த பேச்சுவார்த்தை... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! – உயிரிழந்த உறவுகளுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும்  உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்று நடைபெற்றன. ஏப்ரல் 21 அன்று தேவராதனையின்... Read more »

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் வெளியாகாத 8 விடயங்கள்

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று வாக்குமூலமாக வழங்கினேன்.” – இவ்வாறு கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்... Read more »

கோட்டாவின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிய பியூமி

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் செயற்பாடுகளில் நடிகை பியூமி ஹங்சமாலி ஈடுபடுவதாக சந்தேகங்கள் எழுவதாக வும்,இது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரி, என்னால் நாட்டுக்கு என்ற அமைப்பினால் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.... Read more »

ராம‌ன், ர‌ஹ்மான் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு ம‌ன்னிப்பு கோருகின்றேன்…!முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் நான் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் என்னால் கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் என்ற‌ க‌ருத்துக்க‌ள் என் மீது அபிமான‌முள்ள‌ சில‌ருக்கு ம‌ன‌வேத‌னை த‌ருவ‌தாக‌ உள்ள‌து என‌ என்னிட‌ம் நேர‌டியாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தால் அக்க‌ருத்துக்க‌ள் எவ‌ர‌து ம‌ன‌தையாவ‌து புண்ப‌டுத்தியிருந்தால் அத‌ற்காக‌ நான் ப‌கிர‌ங்க‌... Read more »

சிவனொளி பாதமலைக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிங்கள – இந்து புத்தாண்டு விடுமுறையின் போதும் அதன் பின்னரும் நல்லதண்ணி –  பாதையில் சிவனடிபாத மலைக்கு அதிகளவான யாத்திரிகர்கள்  வருவதாக நல்லதண்ணியா பொலிஸ் நிலைய  பிரதான பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார். இலங்கை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பௌத்தர்கள் மற்றும்... Read more »