கிளிநொச்சியில் சிறார்களை சீரழிக்கும் இராணுவ பூங்கா – கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாழிகிதன்!

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கிளிநொச்சி நகரப்பகுதியில் இராணுவத்தினரின் சிறுவர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. குறித்த பூங்காவில் தினமும் கல்வி பயிலும் சிறுவர் ,சிறுமிகள் என பலர் குறித்த பூங்காவில் சமூக சீர்கேடாக நடந்து கொள்கின்றமையை பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டி... Read more »

படிக்கட்டில் தவறி விழுந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர் மரணம்..!

படிக்கட்டில் தடுக்கி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்.கரவெட்டியை சேர்ந்த அனுரா அனுஷாந் (வயது34) என்ற இளம் குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இயக்கச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய நிலையில்,  கடந்த 30ம்... Read more »

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி..!

இலங்கைக்கு சுமார் 90 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் 3 கப்பல்கள் 13ம் திகதிக்கும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கும் இடையில் வருகைதரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. ஒவ்வொன்றும் தலா 30,000 மெற்றிக் டன் எரிபொருளை தாங்கி வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, முதலாவது... Read more »

சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் வழங்க மறுத்த பொலிஸ் அதிகாரி..! சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை காட்டம்… |

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு மறுப்பு தெரிவித்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. ஒரு சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டுமொத்த பொலிஸார் மீதும் காணப்படும்... Read more »

யாழ் கண்டி வீதியை மறித்து மக்கள் போராட்டம் ….!

யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக காத்திருந்தும் தமக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் கோபமடைந்த மக்கள் யாழ்ப்பாணம் – கண்டி வீதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக... Read more »

பழைய துவிச்சக்கர வண்டிகளை வாங்க முண்டியடிக்கும் பொதுமக்கள்..! திருத்த வேலைகளுக்கு மட்டும் 35 ஆயிரம் ரூபாய் செலவாம்.. |

இரும்புக் கடைகளில் பழைய துவிச்சக்கர வண்டியை வாங்குவதற்கும் மக்கள் முண்டியடிக்கும் சம்பவங்கள் வடமாகாணம் முழுதும் நடந்து வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் மத்தியில் துவிச்சக்கர வண்டி பயன்பாடு அதிகம். நாட்டில் புதிய துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 85... Read more »

சற்றுமுன்னர் கிளிநொச்சியில் பேருந்து நடத்துனரிடம் கொள்ளை. கிளிநொச்சியில் சம்பவம்.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்துனரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்டுச்... Read more »

தமிழர் தேசிய பேரவையால் வந்தாறுமுலையில் உதவிகள்……!

நாட்டில்  ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அண்மையில்    மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலைப் பிரதேசத்தில்லுள்ள தெரிவு செய்யப்பட்ட 25  பெண் தலைமைத்துவக்  குடும்பங்களுக்கு தமிழர் தேசியப் பேரவையினரால் தலா பத்தாயிரம் ரூபா வீதம் 250000/-  பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில்... Read more »

சிங்கள பௌத்த அரசை அகற்றி பன்மைத்துவ அடையாளம் கொண்ட அரசினை உருவாக்குவது தான் இன்றைய நிலைக்கு தீர்வு….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கை நெருக்கடி மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது. எரிபொருள் கிடைப்பதற்கான மார்க்கங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்ப வராது என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடன் கொடுப்பதற்கு யார்தான் முன்வருவார்கள். இரக்கத்தின் அடிப்படையில் நன்கொடையாக கிடைப்பதுதான் தற்போது வந்துகொண்டிருக்கின்றது. இந்தியா தனது கொல்லைப்புறத்தில் அமைதியின்மையை விரும்பவில்லை... Read more »

காலியில் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

காலியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களின் சுவரொட்டிகளை அகற்ற இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி, கட்டளை அதிகாரி – காலி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட... Read more »