காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சஜித்துடன் பேச்சு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டக்கள பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.... Read more »

ஒரு மாதமாக எரிபொருள் கிடைக்க வில்லை மிகுந்த துன்பங்களை அனுபவிக்கிறோம்! வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்.

ஒரு மாத காலமாக எரிபொருள் கிடைக்காமையால் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றோம் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்: எமது கடல் தொழிலுக்கு தேவையான... Read more »

கோட்டை முனியப்பர்  ஆலய பூசையில் வைத்த 10 லட்சம் ரூபா பணம் கொள்ளை!

தொழிலில் முதலீடு செய்வதற்காக ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்ச ரூபாய் பணத்தினை இருவர் வழிப்பறி கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் புதிதாக... Read more »

ஆரியகுளத்தின் நடுவே தமிழன்னைக்கு 25 அடி உயர சிலை நிறுவ யாழ் மாநகர சபையில் பிரேரணை.

ஆரியகுளத்தின் நடுவே தமிழன்னைக்கு 25 அடி உயரத்திற்கு குறையாத சிலையொன்றை நிறுவ யாழ் மாநகர சபை திட்டமிட்டுள்ளது. இன்று(18) இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் ஆரியகுளத்தின் நடுவில் தமிழன்னையின் சிலையை நிறுவுவதற்கு உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழன்னையின்... Read more »

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும்! மணிவண்ணன்.

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமென யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக... Read more »

யாழில் வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

ஆவா என்று அழைக்கப்படும் வினோதன் என்ற வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்களில் ஐவர் கைது... Read more »

இலங்கை வங்கியின் பருத்தித்துறை கிளை, பருத்தித்துறை நகர்ப்பகுதியில் புதிய கட்டடத்திற்கு இன்று  இடமாற்றப்பட்டு திறந்து வைப்பு….!

இலங்கை வங்கியின் பருத்தித்துறை கிளை, பருத்தித்துறை நகர்ப்பகுதியில் புதிய கட்டடத்திற்கு இன்று  இடமாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பருத்தித்துறை வீரவாகு கட்டடத்தில் இயங்கி வந்த இலங்கை வங்கி கிளை இன்று   திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் சுபவேளை(18) முதல் பருத்தித்துறை... Read more »

யாழ் மாவட்டத்தில் 1250 பாசிப் பயறு செய்கையாளர்களை தெரிவு செய்ய நடவடிக்கை.

யாழ் மாவட்டத்தில் விவசாய திணைக்களம் உணவு விவசாய நிறுவனத்தின் அனுசரனையுடன் பாசிபயறு உற்பத்தியை ஊக்குவிக்க   உணவு விவசாய நிறுவனம். மற்றும் வட மாகாண விசாய திணைக்களமும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார். அவர்... Read more »

மின்சார துண்டிப்பு, எரிபொருள் இன்மையால் 24 மணி நேர குடிநீர் வழங்கலில் நெருக்கடி – கிளிநொச்சி நீர் வழங்கல் சபை.

தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர். நாளாந்தம் ஏற்படுகின்ற மின்சார துண்டிப்பு மற்றும் மாற்று... Read more »

டோக்கண் வழங்குவதில் குழறுபடி….! சாவகச்சேரி IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சம்பவம்.

தென்மராட்சி மக்களுக்கான எரிபொருள் வழங்கலுக்காக சில கிராம சேவகர் பிரிவுகள் அறிவிககப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று மக்கள் வரிசையில் காத்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த மக்களுக்கு 1000 டோக்கண், யாழ் அரசாங்க அதிபர் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டது. ஆனாலும் காத்திருந்த பலருக்கு கிடைக்கவில்லை. வரிசையில் காத்திருந்தவர்களை விட முறைகேடான... Read more »