யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளே யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்கரின்... Read more »
மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில், மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் தேசிய பாடசாலை மாணவி பி.றக்சிகா, 400 மீற்றர் ஓட்ட நிகழ்வில் பங்குபற்றி தங்கப் பதக்கத்;தை சுவீகரித்துச் சாதனை படைத்துள்ளார். 4 பெண் சகோதரிகள் உட்பட 6 பேரைக் கொண்ட மிகவும்... Read more »
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோ.இருதயராசா சற்றுமுன்னர் தனது பதவியை இராஜினா செய்ததை தொடர்ந்து பருத்தித்துறை நகர் வர்த்தகர்கள் வெடொகொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். Read more »
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ.இருதயராசா தனது பதவியை சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார். கடந்த ஐந்தாம் திகதி கொண்டுவரப்பட்ட 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுச் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருத்திய வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்க்காக இன்றைய தினம் 9:30மணிக்கு இடம்... Read more »
பார்வையாளர்களை பரபரப்பின் உச்சத்துக்கு கொண்டுசென்ற உலகக் கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை 03 ஆவது முறையாக ஆர்ஜென்ரீனா அணி கைப்பற்றியுள்ளது 22ஆவது பிபா உலகக் கிண்ணக்; கால்ப்பந்தாட்ட தொடர் கட்டாரில் நடைபெற்றது. 32 நாடுகள்... Read more »
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னறிவிப்பு இன்றி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(18.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்சீவ இதனை... Read more »
கம்பளையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றினுள் போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையின் காவலாளி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கஞ்சா பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து சிறிதளவு கஞ்சாவும்... Read more »
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் கணக்கு பிரிவில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் சுமார் 2 இலட்சத்துக்கு அதிகமான பணத்தை மோசடி செய்தமை தெரியவந்துள்ளது. மாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் குறித்த உத்தியோகத்தர் ஆசிரியர்களுக்கான சில கொடுப்பனவுகளை வங்கிகளில் வைப்பு செய்யும் உத்தியோகத்தராக செயற்பட்டு வந்துள்ளார்.... Read more »
மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று நேற்று பிற்பகல் வெல்லமடம பகுதியில் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்துள்ளது. சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரே குறித்த வாகனத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைக்களக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரியின் வீட்டை நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து கஞ்சாதூள், மற்றும் மாவா என்ற போதை பொருள் பெருமளவில் மீட்டதுடன் 41 வயதுடைய போதை பொருள் வியாபாரியை கைது... Read more »