இலங்கையின் கடன் மறுசீரமைப்பு: இந்தியாவின் பதில் விரைவில்!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி இந்த ஆண்டின் முதல் பாதியில் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இந்த மாத இறுதியில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கடன் மறுசீரமைப்பு... Read more »

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது வத்திராயன் கிராமத்தில் உயிர் நீத்த உறவுகளின் நினைவாலயம்.(video))

சுனாமி ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாக, நினைவாலயம் அமைக்கப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டது. காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக வத்திராயன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் குறித்தி சுனாமி நினைவாலயம் அமைக்கப்பட்டு இன்று மாலை மக்கள் வணக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டது.... Read more »

பருவ மழை இன்மையால் விவசாயம் பாதிப்பு…!(video)

பருவ மழை இன்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரும்போக பயிர்ச் செய்கையில் இடுபட்டுவரும் விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நீர் இல்லாது பதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நெற்கதிர்கள் உருவாகும் நிலையில் பயிருக்கு... Read more »

யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு 19 ம் திகதி இடம்பெறவுள்ளது!

யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது. யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறந்தார்.இதையடுத்து, குழப்பமாக... Read more »

உயிருக்காக போராடும் குரங்கினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை.(video)

உயிருக்காக போராடும் குரங்கினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இவ்வாறு ஒரு குரங்கு உயிருக்காக போராடி வருகிறது. வனஜீவராசிகள் திணைக்களம் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர். Read more »

கர்நாடகாவில் இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம் !

இந்தியாவின் கர்நாடகாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அகதிகள் 38 பேரும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய தமது போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய... Read more »

மட்டு ஓட்டுமாவடியில் வீடு உடைத்து 44 அரை தங்க ஆபரணங்களை திருடிய இருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் வீடு உடைத்து 44 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் மோட்டர் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  லசந்த பண்டார... Read more »

தன்னார்வ இளைஞர்களால் எம்மிடமிருந்து எம்மவர்க்கு எனும் தொனிப்பொருளில் சுத்திகரிக்கும் பணி..!(video)

எம்மிடமிருந்து எம்மவர்க்கு எனும் தொனிப்பொருளில் தன்னார்வ இளைஞர்களால் சுத்திகரிக்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.   கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக உள்ள பேருந்து தரிப்பிட சுற்று சூழல் துப்பரவு செய்யப்பட்டதுடன், பேருந்து நிழல்குடை அமைத்துள்ள பகுதியும் தொற்று நீக்கி பயன்படுத்தப்பட்டு நீரினால் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்திலும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 2ம் நாளாக முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் 2ம் நாளாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் மல்லாவி நகர்ப் பகுதியில் இடம்பெற்றது. இதன் போது, பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு... Read more »

இந்திய வெளிவிவகார அமைச்சர் இம்மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த பயணத்துக்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம்... Read more »