சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் இரண்டு அரச வங்கிகளுக்கு 71 ஆயிரத்து 621 மில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது என தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய கால நிதி தேவைக்காக இரண்டு பிரதான அரச வங்கிகளிடமிருந்தும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்... Read more »
வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என... Read more »
சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம், பெருந்தொற்றுப் பேரிடர் காரணமாக, மூன்று ஆண்டுகளின் பின்னதாக 2023ம் நேற்று முன்தினம் 08/01/2023.பேர்ண் மாநகரில் அமைந்துள்ள பல் சமயக் கூடத்தின் உரையாடல் மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. ஞானலிங்கப் பெருமானின் வழிபாட்டினைத் தொடர்ந்து... Read more »
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின் பொன்னகர் கிராம அலுவலர் பிரிவில் வாழ்கின்ற மக்கள் தங்கள் வீடுகளுக்கான இலவச குடிநீர் இணைப்புக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்யது வழங்காது விட்டிருப்பின் அவர்கள் எதிர்வரும் 17.01.2023 ஆம் திகதிகுள் விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து தேசிய... Read more »
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்றைய தினம் திங்கட்கிழமை(09) காலை 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட... Read more »
பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலும் அமுலுக்கு வரும் இத்திட்டம், ஒரு மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி,... Read more »
மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) வடக்கு கிழக்கு மலையகம் போன்ற பிரதேசங்களில் உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துவமாக களமிறங்கும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதி... Read more »
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சகோதரர்களிற்கிடையில் தொலை பேசியால் ஏற்பட்ட முரண்பாட்டினால், அண்ணனை தம்பி கத்தியால் குத்தியுள்ளார். குறித்த... Read more »
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் ஸ்டேஸ் வீதி பகுதியில் போலி நாணயத்தாளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 29 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர்கள் நேற்று மதியம்... Read more »
போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வு கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்தப்பட்டது. நிகழ்வில் பழைய மாணவர்களுக்கான மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டு பிரிவிலிருந்துமாக 15 அணிகள் நட்பு ரீதியில் மோதிக்... Read more »