மோசமான பேரழிவு -துருக்கி அதிபர் வர்ணிப்பு – பலி எண்ணிக்கை 2300 ஐ கடந்தது

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிரிய பகுதியில் 810 பேர்... Read more »

திடீரென பதவி விலகிய தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் தலைவரும் கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை சேயோன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து விலகுவதாக கட்சி தலைவர் மற்றும் கட்சியின் தற்காலிக பொது செயலாளருக்கு பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.... Read more »

வடக்கு – கிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் தமிழரசாகவே இருக்க வேண்டும்: த.கலையரசன்

இந்த உள்ளுராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றக் கூடிய வகையிலே மக்கள் செயற்பட வேண்டும் என்றும், 2023இல் வடக்கு – கிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் தமிழரசாகவே இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்... Read more »

உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக் கட்சி அஞ்சவில்லை -ரோஹித அபேகுணவர்தன எம்.பி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலை பாரியளவில் வெற்றிக்கொள்வோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்... Read more »

காத்தான்குடியில் அரசு கையடக்கிய பள்ளிவாசலில் புலனாய்வு பிரிவு காரியாலயமாக எதிர்ப்பு தெரிவித்து ஹர்தால் அனுஷ்டிப்பும் ஆர்ப்பாட்டம்!

உயிர்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காத்தான்குடியில் ஸாரானுடன் தொடர்புடைய பள்ளிவாசல் என அரசாங்கம் கையடக்கிய ஜாமிஉல் ஆதர் ஜும்ஆ பள்ளிவாசலை  அரச புலனாய்வு பிரிவின் காரியாலயமாக இயங்குவதற்கு முயற்சித்ததையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசலை பாதுகாப்போம் எனும் தலைப்பில் இன்று திங்கட்கிழமை (06)  காத்தன்குடியில்... Read more »

உயர்நீதிமன்ற நீதியரசராக கே.பி.பெனாண்டோ பதவிப்பிரமாணம்!

உயர் நீதிமன்ற நீதியரசர் உட்பட மூவர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் நீதியரசர் கே.பி.பெர்னாண்டோ... Read more »

இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் – பிள்ளைகளை கொலை செய்து இளம் தந்தையும் தற்கொலை

இலங்கையில் இளம் தந்தை ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது இரண்டு பிள்ளைகளை வெட்டிக்கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துள்ளர். அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

தாவடியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வானும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 7 மணியளவில் காங்கேசன்துறை வீதி, கொக்குவில் – தாவடி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.... Read more »

லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு!

லாஃப் சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 ரூவாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலையாக 5,280 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியிட்ட புதிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள மின் வெட்டு குறித்த அறிவிப்பின்படி இன்று 2 மணிநேரம் இருபது நிமிடங்களும் நாளை 2 மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படுகின்றது. நீர் மின் உற்பத்திக்கான நீர் திறப்பு குறைக்கப் பட்டதாலும், அனல் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறையாலும் மின்சாரம்... Read more »