இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் புலிகள் அமைப்பை வைத்தே அரசியல் செய்கின்றனர்– மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வந்தால் நன்றாக இருக்கும் ஆனால் இலங்கையிலே விடுதலைப் புலிகளின் தலைவர் இல்லை என உறுதிபடுத்திய பின்பு தான் இலங்கையின் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளது எனவே இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் விடுதலைப் புலகள் அமைப்பை வைத்தே இன்று அரசியல் செய்து... Read more »

விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை

வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற... Read more »

தமிழரசு கட்சி மற்றும் இந்திய கூலிப்படைக்கு ஆப்பு வைத்த ரணில் — தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர். பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

சுததந்திர தினத்தில் குள்ளா அணிந்து எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் நடைபெற்ற இலங்கை சுததந்திர தினத்தில் விழாவில் ஜனாதிபதி ரணிலுடன்  சொந்தம் கொண்டாடி 13 வது திருத்தம் தருவார் என்ற இந்திய கூலிப்படைகள் எல்லோருக்கும் சேர்த்து மாவட்டசபைகள் தான்தரமுடியம் என ஆப்பு வைத்தார் ரணில் என... Read more »

கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட ஊடக நண்பர்களிற்கான நீதி வழங்கப்படவேண்டும் என்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாரா இல்லை….! யாழ்.ஊடக அமையம்.

வடக்கு – கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களிற்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாரா இல்லையென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை... Read more »

நாட்டின் மின்சாரக் கட்டணம் குறித்து வெளியான தகவல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட இறுதி மின்சாரக் கட்டண முறைக்கு, ஆணைக்குழுத் தலைவரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும், ஆணைக்குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக நேற்றைய தினம்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க இரகசிய விமானங்கள்

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவினர் கட்டுநாகயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர். நேற்று இரவு 07.00 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களின் வருகையை முன்னிட்டு சுமார்... Read more »

தென்னாப்பிரிக்காவில் பேருந்து – வான் மோதி விபத்து: 20 பேர் பலி; பலர் மருத்துவமனையில் அனுமதி

தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தில் உள்ள வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்றைய தினம் (14.02.2023) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த அனர்த்தம்... Read more »

தேர்தலுக்கு நிதி கோரி மீளவும் நிதியமைச்சுக்கு கடிதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த 300 மில்லியன் ரூபா அவசியம் என முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாகவும், இதுவரை 100 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி,... Read more »

மருத்துவர் சிவரூபனுக்கு அமோக வரவேற்ப்பு…..!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திறக்கு உட்பட்ட பளை பிரதேச வைத்திய சாலையில் கடமையிலிருந்தபோது நான்கு ஆண்டுகளுக்கு  முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர்  பிணையில் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமை... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(15.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில் 40 நிமிடங்களும்... Read more »