மருத்துவர் சிவரூபனுக்கு அமோக வரவேற்ப்பு…..!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திறக்கு உட்பட்ட பளை பிரதேச வைத்திய சாலையில் கடமையிலிருந்தபோது நான்கு ஆண்டுகளுக்கு  முன்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர்  பிணையில் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபன் பளை பிரதேச பிரதேச மக்களாலும் மருத்துவமை ஊழியர்களாலும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு இன்று வரவேற்க்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது கடமைகளை அவர் உத்தியோக பூரதவமாக பொறுப்பேற்றுக் கொண்டார்

Recommended For You

About the Author: Editor Elukainews