விமானநிலையத்தில் பஹ்ரைனுக்கு செல்ல இருந்த ஒருவர் கைதுப்பாகியுடன் கைது !!

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்கு விமான நிலையத்தில் கைதுப்பாக்கியுடன் கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 2.15 மணிக்கு கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர் கம்பளையைச் சோந்த குறித்த நபர்... Read more »

உள்ளூராட்சி தேர்தலினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை 13 திருத்தசட்டம் உயிர்ப்பித்து மாகாணசபை தேர்தல் நடாத்த வேண்டும் –அகில இலங்கை தமிழர் மகாசபை கட்சியின் தலைவர் கலாநிதி கே.விக்கினேஸ்வரன்

உள்ளூராட்சி தேர்தலினால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை எனவே 13 திருத்தசட்டம் அரசியல் யாப்பில் உள்ள சட்டம் அதனை ரணில் நிச்சயமாக நடைமுறைப்படுத்துவார் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் அதற்கு தேர்தலை நடாத்தி  உரிய தலைவர்களிம் ஒப்படைக்க வேண்டும் இது... Read more »

இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அமைதுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னால்... Read more »

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சிதான்;;– கட்சி தலைவர் கே. இன்பராசா

தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கும் போது நான் இல்லா காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சின்னா பின்னாமாகிவிடும் எங்களது போராளிகள்தான் தமிழ் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும்  என அவரது இதயத்திலும் மாவீரர்களது இலட்சியத்திலும் இருந்தது எனவே தமிழ் மக்களின்... Read more »

தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க அரச அதிகாரிகள் அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகள்... Read more »

மட்டு புனானையில் ஒய்வு பெற்ற இரணுவ மேஜர் வீட்டில் தங்க ஆபரணங்களை திருடிய இளைஞன் ஒருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பகுதியில் ஒய்வு பெற்ற இராணுவமேஜர் வீட்டில் 7 இலச்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற திருடன் ஒருவரை நேற்று சனிக்கிழமை (18) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் குறித்த பிரதேசத்திலுள்ள... Read more »

யாழ் நல்லூரில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழ்ப்பாண காவல் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கையில் காயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவரின் குழுவினருக்கே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

சடுதியாக அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்

மின் கட்டண உயர்வுடன் ஒப்பிடும் போது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மின் கட்டணம் 60சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஓகஸ்ட் 2022 இல், மின் கட்டணம் 76சதவீதம் அதிகரித்துள்ளது.... Read more »

“டயாஸ்பொறா இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்” ?– ஆய்வாளர் நிலாந்தன்

தேசம் என்பது அரசறிவியல் அகராதிகளின்படி ஒரு பெரிய மக்கள் திரள்.ஒரு மக்கள் கூட்டத்தை பெருந்திரளாக கூட்டிக் கட்டுவதைத்தான் தேசிய அரசியல் என்று அழைக்கிறோம்.ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்கள் வருமாறு… இனம்,மொழி,.நிலம்(அதாவது பாரம்பரியத் தாயகம்),பொதுப் பண்பாடு,பொதுப் பொருளாதாரம்…இவை ஐந்துந்தான் ஒரு மக்கள் கூட்டத்தைத்... Read more »

விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை வழங்கிய கௌரவம்… |

விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.  சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால் அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. அந்த வகையில் மேற்படி சிறுநீரக தானத்தை... Read more »