தந்தையை கொலை செய்த மகன்கள் இருவர் உட்பட மூவர் கைது!

மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் பிள்ளைகள் உட்பட மூவர் சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவரின் 18, 19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்றொரு இளைஞனுமே கொலையை... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு…!

இறுதி யுத்தத்தின்போது குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே என யாழ். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்வதாக கூறி இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்களின் நிலை தொடர்பில் பதில் வழங்க வேண்டும் என யாழ். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்... Read more »

பண்டத்தரிப்பு உயர்தர பெண்கள் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உயர்தர  பெண்கள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மை வல்லுனர் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது. விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து மேற்கத்திய இசைவாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். பின்னர் மங்கல விளக்கேற்றல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.... Read more »

பூநகரியில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளிற்கு தீர்வு காணும் மக்கள் சந்திப்பு…!

தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளிற்கு தீர்வு காணும் மக்கள் சந்திப்பு இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் பள்ளிக்குடா... Read more »

மரக்கறிகளின் விலை குறைவடையும் சாத்தியம்!

எரிபொருள் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலையும் குறையும் என அனைத்து இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களும் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை குறைவினால் மரக்கறி செய்கைக்கான செலவுகள், கொள்வனவிற்கான போக்குவரத்து செலவுகள் குறையும் என அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more »

குப்பி விளக்கால் பறிபோன குழந்தையின் உயிர்!

குப்பி விளக்கு சரிந்து வீழ்ந்து தீ பற்றியதில் தீ காயங்களுக்கு உள்ளான 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. விசுவமடு பகுதியை சேர்ந்த கஜீபன் பிரசாத் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. விசுவமடுவில் உள்ள வீட்டில் கடந்த 23ஆம் திகதி இரவு தாயுடன் குழந்தை... Read more »

இலங்கையில் முதல் முதல் உருவாக்கப்பட்ட ஜக்கிய தேசிய கட்சி ஒரு அடையாளம் இல்லாமல் அழிந்து போயுள்ளது — பா.உறுப்பினர் இரா.சாணக்கியன்!

இலங்கையில் முதல்முதல் உருவாக்கப்பட்டபிரதான கட்சியான  ஜக்கிய தேசிய கட்சி ஒரு அடையாளம் இல்லாமல் அழிந்து போயுள்ளது அதுபோலவே ஸ்ரீ லங்க சுதந்திர கட்சியும் அடையாளம் இல்லாமல் போயுள்ளது ஆனால் தந்தை செல்லாவா ஒரு தீர்க்கதரிசி  உருவாக்கிய தமிழர கட்சி இன்றுவரை வடகிழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களை... Read more »

தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்பணம்!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்று, உயர் கல்வி அமைச்சின் புதிய பாடத்திட்டமான STEAM பாடத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார். குறித்த பாடத்திட்டமானது தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்... Read more »

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை

மிருசுவில் கரம்பகத்தில்  இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான  சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர்... Read more »

தந்தை செல்வாவின் 125 ஆவது ஜெயந்தி தின நிகழ்வு

தந்தை செல்வாவின் 125 ஆவது ஜெயந்தி தின நிகழ்வு தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை இடம்பெற்றது. யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்... Read more »