அனைத்து அரச பாடசாலைகளும் பாடசாலை தவணை அட்டவணையின்படி நாளை (17) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் கல்வி அமைச்சு... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை 6 மணி தொடக்கம் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிவரையிலான 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதுடன். கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாச் 31 ம் திகதி வரையான 3 மாதத்தில்... Read more »
இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின்இறுதி வார 5ஆம் நாள் நினைவேந்தல் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை... Read more »
இப்போது வெப்பமான காலநிலை நிலவுவதால் நோயாளிகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. எனவே சூரியன் எமது பிரதேசத்தில் உச்சம் கொடுப்பதால் மத்தியான நேரங்களில் வெளிப்பயணங்களை தவிர்ப்பது நல்லது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.... Read more »
புதுவருட கொண்டாத்திற்கு பணம் தேவை என கடந்த 14 ம் திகதி மீன்பிடி தோணியை விற்பதாக தெரிவித்து சென்று காணாமல் போன ஒருவர் முதலை கடிக்கு உள்ளாகி கை கால்கள் இல்லாத நிலையில் இரு தினங்களின் பின்னர் ஏறாவூர் மயிலம்பாவெளி வாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை... Read more »
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதத்தில் இளைஞர் ஒருவருடன் ஓரினச் செயற்பாட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேக்கரி உரிமையாளர் ஒருவரை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை (15) உத்தரவிட்டார். குறித்த... Read more »
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு மேற்கே இலங்கை கடற்பரப்பில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் 62 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இந்திய கப்பல் ஒன்றை கடற்படையினர் தடுத்து நிறுத்தி 03 சந்தேக நபர்களை கைது செய்தனர். இலங்கை தீவுக்குள் போதைப்பொருள்... Read more »
அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5 இடங்களில் இருந்து ‘செனஹசே யாத்திரை’ (பாசத்திற்காக யாத்திரை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் இந்த பேரணி எதிர்வரும் 21ஆம்... Read more »
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, இலங்கையில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட்ட 502 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்ட திருப்பூரைச் சேர்ந்த 84 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். அத்துடன், சென்னையில்... Read more »
அரசாங்கம் நாடுகளுக்கு காணி வழங்குவதில்லை சரியான முதலீட்டாளர்களை இனம் கண்டு அவர்களின் திட்டங்களுக்கே தேவையான காணியை வழங்குவதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இன்று சனிக்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகம், யாழ். மாவட்ட செயலகம் 51 ஆவது காலால் படை ஆகியன... Read more »