பணவீக்கத்தில் மிகவேகமான வீழ்ச்சியால் வைப்புகள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்களை முறையே 13 மற்றும் 14 சதவீதமாகக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘நாணய சபைக்... Read more »
கற்பிட்டியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அக்கரைப்பற்று- புத்தளம் பேருந்தில் சுமார் 3 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்றையதினம் (01.06.2023) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேருந்தில் உரைப்பை... Read more »
வடமாகாண கடற்தொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு 01.06.2023 அன்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த கடற்தொழிலாளர் சம்மேளனங்களின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, வடமாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் சமாசங்கள் ஒன்றிணைந்து எங்கள் பிரச்சினைகளை தெளிவுபடுத்தி... Read more »
ஈ.பீ.டீ.பிக்கு சுருக்குவலைகள் உண்டு என்பதை அவர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன முன்னாள் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று 01/05/2023 யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு... Read more »
தனது 12 வயதில் தந்தையை கொலை செய்தவரை பழிதீர்ப்பதற்காக ஏழு வருடங்களாக காத்திருந்த சிறுவன் ஒருவன் ஏழு வருடங்களின் பின்னர் கொலைசெய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணைடைந்த சம்பவ மொன்று அம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அம்பாந்தோட்டை, சூச்சி கிராமத்தில் கடந்த 21 ஆம் திகதி இரவு... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (01) டொலரின் கொள்வனவு விலை 283.87 ரூபாவாகவும் விற்பனை விலை 297.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. Read more »
பூட்டப்பட்டிருந்த இலைங்கை வங்கி கதவை உடைத்து உட்புகுந்து கொள்ளையிட முயற்சிதபோது வங்கி அவசர சத்த ஒலியையடுத்து பொதுமக்கள் கொள்ளைகாரனை பிடிக்க முற்பட்டபோது கொள்ளைகாரன் தப்பி ஓடிய சம்பம் இன்று வியாழக்கிழமை (01) அதிகாலையில் மட்டக்களப்பு ஆரையம்பதி இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த வங்கியை... Read more »
பூநகரி கௌதாரி முனை பகுதியில் மண்ணகழ்வு மேற்கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவாதம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளிற்கிடையில் விவாதிக்கப்பட்டது. பூநகரி பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தி்ற்கு அனுமதியளிப்பது தொடர்பிலான விடயம்... Read more »
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது. பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று சிக்குண்டுள்ள பெண்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து... Read more »
ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று தடவை மகஜர் அனுப்பியும் எந்தவித அழைப்பும் இதுவரை இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதி அன்னலிங்கம் அன்ராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்... Read more »