சந்திரிக்கா அரசாங்கத்தினால் வான் குண்டுகளால் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்

28 வருடங்களுக்கு முன்னர், விமானப்படையினர் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்ட வடக்கின் 150ற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள்  நினைவுகூரப்பட்டுள்ளனர். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி, நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீகதிர்காம முருகன் ஆலயத்திலும்... Read more »

மாடுகள் முட்டியதில் மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில்!

மாடுகள் முட்டியதில் பாடசாலை மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹப்புத்தலை – ஹல்தும்முல்ல பகுதியில் மாணவர்கள் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள், சிகிச்சைகளுக்காக ஹல்தும்முல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஹல்தும்முல்ல பகுதியில்... Read more »

கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக மீண்டும் விமல்ராஜ் பதவி ஏற்பு!

கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள எனக்கு பல அச்சுறுத்தல் மத்தியில் எனது கடமையை ஏற்றுக் கொண்டுள்ளேன். இருந்தபோதும் சிலர் அரசியல் லாபங்களுக்காக என் மீது வீன்பழி சுமத்தியவர்களுக்கு இன்றைய நாள் ஒரு பதிலடியான நாள் என கிழக்கு மாகாண... Read more »

கஜேந்திரன் எம் பி நேற்று இந்திய துணை தூதுவரை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி…!

கஜேந்திரன் எம் பி நேற்று இந்திய துணை தூதுவரை சந்தித்தபின் பரபரப்பு பேட்டி Read more »

பருத்தித்துறை நீதிமன்றில் சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு……!

வெடுக்குநாறி மலையில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கிண்டல், மற்றும் பாராளுமன்றில் நீதிபதியையும், நீதி துறையையும் அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை ஆகியவற்றை கண்டித்து இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.  ... Read more »

மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து பணி பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம்..!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதிகளை எச்சரித்து வெளியிட்டுள்ள கருத்தைக்  கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (11)  பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த தில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நீதிபதிகளை... Read more »

மல்லாவி – பாலிநகரில் வீடு புகுந்து இளைஞன் சுட்டுக்கொலை!!

மல்லாவி – பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்... Read more »

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் 16ம் திகதி முதல் தினமும் விமானசேவை… |

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் விமானசேவை முன்னெடுக்கப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாட்டின் இரண்டாம்... Read more »

ஒன்றாக இருந்து மது அருந்திவிட்டு நண்பனை மண்வெட்டியால் கொத்தி கொலை செய்தவர் கைது!

வவுனியா – ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்தியபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக... Read more »

மன்னம்பிட்டி விபத்தில் சிக்கிய பேருந்துக்கு வழித்தட அனுமதியே இல்லையாம்! விசாரணை தீவிரம்… |

மன்னம்பிட்டி விபத்தில் சிக்கிய தனியார் பேருந்துக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம்  வழங்கப்படவில்லை  என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மாகாண அதிகார சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம்... Read more »