திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவு தினத்தின் 6 ஆம் நாள் நிகழ்வு இன்று காலை நினைவுகூரப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை... Read more »

கொலைக் குற்றவாளிகளுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த சிறை அதிகாரி கைது!

பொரளை மற்றும் கலபிடமடை ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் கொழும்பு விளக்கமறியலின்  சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டில் பயணப் பை,... Read more »

மன்னாரில், 3 கோடிக்கும் அதிக பெறுமதியான ஹொக்கைன் மீட்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்திற்கு அருகில், 1 கிலோ 12 கிராம் ஹொக்கையினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், மன்னார் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகரின் பணிபுரைக்கு அமைவாக,... Read more »

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

(19) மிருசுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. குறித்த காணியிலன் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது குறித்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   Read more »

மன்னாரில் இன்று 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை!

மன்னார் மாவட்டத்தில் இன்று சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, மன்னார்,... Read more »

ஜனாதிபதி – பங்களாதேஷ் பிரதமர் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்றது. தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர். மேலும், கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து... Read more »

தியாக தீபத்தின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு பல்கலை மாணவர்களால் இரத்த தானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனை நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக மாணவர் கட்டத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது வெகுவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி தியாக தீபம் திலீபனை நினைவில் நிறுத்தினர். குருதிக்கொடையின்... Read more »

சனல் நாலு திறந்திருக்கும் வாய்ப்புக்கள் – ஆய்வாளர் நிலாந்தன்

சனல் நாலு வெளியிட்ட வீடியோவை முதலில் அதிகமாக பரவலாக்கியதும் பரப்பியதும் சாணக்கியனுக்கு ஆதரவான சமூக வலைத்தளக் கணக்குகள் தான். அந்த ஆவணப் படத்தில் பிள்ளையானுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதனால், சாணக்கியனுக்கு ஆதரவான தரப்புகள் அதை வேகமாகவும் அதிகரித்த அளவிலும் பரப்பினார்கள்.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில்... Read more »

அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி பண மோசடி – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளம்பரங்கள் மூலமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அறிமுகமாகி கட்டம் கட்டங்களாக 75 லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார். வங்கியில்... Read more »

தமிழ் எம்.பி மீதான தாக்குதல்; தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் வலுக்கும் கண்டனம்

தமிழர் விடுதலைப் போராட்டத்திற்காக உயிர் தியாகம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவரின் நினைவு வாகனப் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தென்னிலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவத்தை தான் மிக வன்மையாக கண்டிப்பதாக அரசியல்... Read more »