சுமார் 28 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க இலங்கை விமானப்படை முன்வந்துள்ளது. அதற்கமைய குறித்த பிரதான மண்டபக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (06.01.2024) நடைபெற்றது. வடக்கு... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இரண்டு வாழ்கள் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் செய்யப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசுவமடு... Read more »
மட்டக்களப்பு – வாகரை பிரதேசத்தில் நேற்று (5) இரவு வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் இருந்த மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதில் 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்துள்ளார். வாகரை காயங்கேணி கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடி... Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் விசேட சோதனைக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ‘தானியக்க முக அடையாளப்படுத்தல்’ கருவியான இது, விமான நிலையத்திற்குள் உள்வரும் மற்றும் வெளியேறும் பயணிகளுள் குற்றவாளிகளை அடையாளம் காணும் என கூறப்படுகிறது. பொலிஸ்துறை அமைச்சர் டிரான் அலஸ்... Read more »
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெறவுள்ளது. ஜல்லிக்கட்டுடன் தொடங்கும் பொங்கல்... Read more »
அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.... Read more »
சர்வமதத் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று சந்தித்தார். வட மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அவர்கள் வட மாவட்டங்களின் விஷேட அபிவிருத்தி குழுக் கூட்டங்களை நடத்தினார். அதைத்தொடர்ந்து புத்திஜீவிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துவருகின்றார். இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம்... Read more »
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அவர்களின் பங்கு பற்றுதலில் இன்றைய தினம் மயிலிட்டி கலைமகள் வித்தியாசாலையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல்... Read more »
நாடளாவிய ரீதியல் இன்று ஒன்பது மாவட்டங்களில் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு யாழ்ப்பாணம் மாநகரசபை யூபிலி சுகாதார மகப்பேற்று நிலையத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு காலை 9:00மணிக்கு ஆரம்பமானது. இதல் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார... Read more »
வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது. படகில் காணப்படும் இலக்கம் அழிக்கப்பட்டு இருப்பதால் போதை பொருள் கடத்தல்காரர்கள் இதனை பாவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த படகு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு காட்டுப் பகுதியில் 55Kg கேரள... Read more »