யாழில் சர்வமதத் தலைவர்களை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

சர்வமதத் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று சந்தித்தார்.

வட மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அவர்கள் வட மாவட்டங்களின் விஷேட அபிவிருத்தி குழுக் கூட்டங்களை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து புத்திஜீவிகள் மற்றும் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துவருகின்றார். இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் கச்சேரியில் சர்வமதத் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews