அளம்பிலில் யாழ்ப்பாண இளைஞர்கள் 12 பேர் கைது!

யாழ்பாணத்தில் இருந்து அளம்பில் சென்றவர்களுக்கும் அளம்பில் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கும் நேற்று 20 மாலை இடம்பெற்ற முரண்பாட்டை தொடர்ந்து அது கைகலப்பாக மாறியுள்ளது. தாக்குதலின் போது யாழில் இருந்து சென்ற இருவரும்,  அளம்பில் பகுதியினை சேர்ந்த 18, 37, 45 அகவைக்கு உட்பட்ட மூவரும் என... Read more »

யாழில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!

உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று இரவு 11.30 புகுந்த திருடர்கள் பல லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நிலையில் சுமார் 12 மணித்தியாலங்களுக்குள் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த... Read more »

தருமபுரம் மத்தியகல்லுரி முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்……!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் மத்தியகல்லுரி முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை  இழந்து விபத்துக்குள்ளானது. குறித்த... Read more »

50 ஆண்டுகளுக்கு மேல் ஊடக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதனுக்கு கௌரவம்…….!

50 ஆண்டுகளுக்கு மேலாக  ஊடக பணியாற்றிய வடமராட்சியின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதனை  கௌரவிக்கும்  நிகழ்வு இன்று காலை 10:30 மணிக்கு  மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம், மைக்கல் நேசக்கரம் ஆகியவற்றின் தலைவர் திரு. வேணுகானன் தலமையில் அவர்களது அலுவலகத்தில்  இடம் பெற்றது. இந் நிகழ்வில் வாழ்த்துரைகளை... Read more »

காட்டு யானைகள் 20க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்து  நாசம்…..

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று(19-02-2022) இரவு புகுந்த காட்டு யானைகள் 20க்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை அழித்து  நாசம் செய்துள்ளது. இதனால் தங்களது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு புகுந்த... Read more »

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்ட பேரணி……

கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணிஒன்றை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணிஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில் நிறைவடைந்தது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து... Read more »

வடமராட்சி செவிப்புலன் அற்றோர்  நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா…….!

வடமராட்சி செவிப்புலன் அற்றோர்  நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் காலையில் 9:30 மணிளவில்  வடமராட்சி செவிப்புலன் அற்றோர்  நிறுவன ஒன்றுகூடல் மண்டபத்தில் அதன் தலைவர் த. செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்றது. மங்கல விளக்குகளை  பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள்... Read more »

கணபதி அறக்கட்டளையால்  பல்வேறு  உதவி திட்டங்கள் வழங்கி வைப்பு…….!

கணபதி அறக்கட்டளையால் கல்விக்கான, வாழ்வாத, மலசலகூட உதவிகள், உணவுக்கான உதவிகள் என்பன நேற்று (19/02) வழங்கி வைக்கப்பட்டன அந்த வகையில்  வரணி வடக்கில் மூன்று பிள்ளைகளுடன் அடிப்படை மலசலகூடம் இன்றி  குடிசையில் வசித்து வந்த  குடும்பம் ஒன்றிற்க்கு  மலசலகூட அமைக்க ரூபா 106,000/-வும், மனநிலம் ... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் செயற்றிட்ட  உதவியாக 02 துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு………!

சந்நிதியான் ஆச்சிரமம் கலாநிதி  மோகனதாஸ் சுவாமிகளினால்  தெல்லிப்பழை பிரதேச செயலர்  பிரிவிற்குட்பட்ட யா/ஏழாலை ஶ்ரீ முருகன் வித்தியாலயத்தில் கல்விகற்கும்  02 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள், ஆச்சிரம தொண்டர்கள், பாடசாலையின் அதிபர் ... Read more »

இன்று கிளிநொச்சியிம் இடம் பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு……!

இன்று கிளிநொச்சியிம் இடம் பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்று காலை 10:00 மணிக்கு  கிளிநொச்சியில் நடாத்தப்படுகின்ற காணாமல் ஆக்கப்ட்ட உறவுகளுக்கு நீதி வேண்டிய போராட்டத்தில் அனைவரும்  கலந்து கொண்டு ஆரதவு தருமாறு... Read more »