இன்றும் அமுல்ப்படுத்தப்படவுள்ள நீண்டநேர மின்வெட்டு..!

நாடு முழுவதும் சுழற்சி முறையில் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது.  இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் 5 மணித்தியாலங்கள் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில்... Read more »

பேருந்து மீது மோதிய ஆட்டோ! இருவர் காயம்.. |

கிளிநொச்சி நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிகளுடன் பயணித்த அரச பேருந்துடன், அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி பின் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பேருந்து தரிப்பிடத்தில் தரிக்க முற்பட்டபொழுது... Read more »

56 முதியவர்கள்: ரஷ்ய துருப்புகளின் கொடுஞ்செயல்.

உக்ரைனில் முதியோர் இல்லம் ஒன்றை டாங்கிகளால் தாக்கிய ரஷ்யத் துருப்புகள் 56 முதியவர்களைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 25 நாட்களை எட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புடின் துருப்புகளின் கொடூரங்கள் அம்பலமாகி வருகிறது. முதியோர் இல்லம் ஒன்றில் ரஷ்ய... Read more »

கடும் சீற்றமடைந்த மக்கள்! அமைச்சரை தாக்க முயற்சித்ததால் பரபரப்பு –

ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு கேகாலை பிரதேசத்தில் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டதாக தெரியவருகிறது. கேகாலை ரண்வல அளுத்பார சந்தி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு விநியோகிக்கும் நிலையத்திற்கு எதிரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், கேகாலை மாவட்டத்தின்... Read more »

இந்திய வெளியுறவு கொள்கையை பாராட்டிய இம்ரான் கான்.

அண்டை நாடான இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பதால் அதை பாராட்ட விரும்புகிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென இந்தியாவை பாராட்டியுள்ளார். கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இம்ரான் கான் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், அண்டை... Read more »

ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்காதவரை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லை – செல்வம் அடைக்கலநாதன்.

நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்காதவரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்... Read more »

பெருமளவு ரஷ்ய இராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்தியுள்ள உக்ரைன்! முதன் முதலில் எண்ணிக்கையை அறிவித்துள்ள உக்ரைன்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் போரில், இதுவரை, ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த 14 ஆயிரத்து 700... Read more »

மகிந்தவின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்! மூவர் வைத்தியசாலையில் அனுமதி.

யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள், வீதியில் வழிமறிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வாகன சாரதி பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை வந்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச... Read more »

இரவோடு இரவாக போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை மறைக்க போராடும் ரஷ்யா .

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ்,... Read more »

உக்ரைன் இராணுவ வீரர்கள் மத்தியில் கதாநாயகனாக வலம் வரும் மோப்பநாய்! குவியும் பாராட்டு.

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 26வது நாளை எட்டியுள்ள நிலையில், மார்ச் 19ம் திகதி வரை உக்ரைன் தரப்பில் 902 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 1459 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தால் புதைக்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட... Read more »