கண்டன போராட்டத்திற்க்கு ஆதரவு கோரி கலந்துரையாடல்….!

யாழ்ப்பாணத்திற்க்கு  பிரதமர் வருகையின் போது தாக்குதலுக்குள்ளான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு ஆதரவாகவும், தக்குதலை கண்டித்தும் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் நேற்று மாலை 4.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை... Read more »

இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் சிறீதரன் சந்திப்பு…..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கும், இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும். அவற்றை குறைப்பதற்கு... Read more »

அரசாங்கத்திற்க்கு அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தமே கூட்டமைப்புடன் பேச்சுக்கு காரணம்…..! அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.

அரசாங்கத்திற்க்கு அரசியல், பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நிர்ப்பந்தமே கூட்டமைப்புடன் பேச்சுக்கு காரணம் என அரசியல் ஆய்வாளரும்.   சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சட்டதடதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர்  நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவருடன் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின்... Read more »

பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட 2 உழவு இயந்திரங்கள் மின்வெட்டு நேரத்தில் காணாமல்போய்விட்டதாம்!

மணல் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு உழவு இயந்திரங்கள் காணாமல்போயுள்ளன. முல்லைத்தீவு – பறங்கி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்காரர்களினால் மணல் அகழப்பட்ட நிலையில் கடந்த 25ம் திகதி இரு உழவு இயந்திரங்களை பொலிஸார் மீட்டனர். குறித்த இரு உழவு இயந்திரங்களும்... Read more »

இன்றும் சுழற்சி முறையிலான நீண்டநேர மின்வெட்டு தொடரும்!

நாடு முழுவதும் இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்,  மாலை 6 மணிமுதல் இரவு... Read more »

யாழ்.மீசாலை – அல்லாரை பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினால் இளைஞன் கைது..!

யாழ்.மீசாலை – அல்லாரை பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் இராணுவ புலனாய்வு பிரிவினால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அல்லாரைப் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல்... Read more »

தமிழ் மக்களது காணிகளை அபகரிக்க மாட்டோம் ஜனாதிபதி, ஆனால் நாளை வனஜீவராஜிகள் திணைக்களத்தால் வடமராட்சி கிழக்கு அம்பனில் காணி அபகரிப்பு முயற்சி,…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில்  வனஜீவராசிகள்  திணைக்களத்தினரால் நாலை காணிகள் அபகரிக்கும் முயற்சி ஏற்பாடாகியுள்ளது. அது தொடர்பில்  அம்பன் கிராம சேவகரால் அம்பன் மக்களை காலை 9:30 மணிக்கு தமது காணிகளுக்கான உறுதிகளுடன் சமுகமளிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம சேவகரால்  அறிவிக்கப்பட்ட விடயம் ... Read more »

யாழ் கொடிகாமம் அரசினர் வித்தியாலய மாணவர்களுக்கு உதவி….!

ஜேர்மனியில் வசிக்கும் கருணாகரன் விதுஷனின் நிதி பங்களிப்பில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும் இலங்கை முதலுதவி சஙக தேசிய கண்காணிப்பாளருமான வை.ஜெகதாசினால் கொடிகாமம் அரசினர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை அதிபர் ப.தர்மபூவதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்   கிராம... Read more »

வடகிழக்கில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா – எம்.ஏ.சுமந்திரன் இடையில் பேச்சு.. |

வடகிழக்கு மாகாணங்களில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இடையே தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பின்போது வடகிழக்கில்... Read more »

யாழ்.மாவட்ட மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தென்மராட்சி பிரதேசத்தில் இந்தவாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர். எனவே டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்காமல் தடுப்பதற்கு ஒவ்வொரு குடியிருப்பாளர்களும், தமது குடியிருப்புக்கள் மற்றும் காணிகளை துப்புரவாக... Read more »