தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 18 வயதான சிறுமி ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். இந்நிலையில் குறித்த சிறுமி 2 மாத கர்ப்பவதியாக இருந்தார். என உடற்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரவெட்டி பகுதியை சேர்ந்த 18 வயதான குறித்த... Read more »
“மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது பதவிக்காலம் முடிவடையும் வரை நான் பதவியில் இருப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது “புதிய... Read more »
சித்திரை புத்தாண்டு விழா மிருசுவில் வடக்கு பாரதி முன்பள்ளியில் ஆசிரியர் தலைமையில் 14/04/2022 அன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை முதல் உதவிச்சங்கத்தின் இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் சிவத்திரு வை.மோகனதாஸ், அதன் தேசிய கண்காணிப்பாளர் சிவத்திரு வை.ஜெகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக... Read more »
மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு இன்றைய தினம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பிலுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அன்பும் நட்பும் கொண்ட எமது சிங்கள... Read more »
யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்தரன் (வயது 41) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் அமைந்துள்ள குறித்த... Read more »
அரசாங்கத்திற்கு எதிரான குற்றப் பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த விடயத்தில் தமிழரசு கட்சி தனித்து செயற்படாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படுவது பலமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூறியுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்... Read more »
கிளிநொச்சி – அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் நோயாளி அருகில் இருக்கும்போது தனது இரு கால்களை மேசையின் மேல் வைத்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவையில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத... Read more »
கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக 7வது நாளாகவும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவினை தொிவித்தமைக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைதான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வீடு செல்லவேண்டும். எனக்கோரி கொழும்பு காலி... Read more »
நாடு முழுவதும் நேற்று பிற்பகல் 1 மணி தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுள்ளது. இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாயும், ஆட்டோ உள்ளிட்ட முச்சக்கர வாகனங்களுக்கு 1500 ரூபாய்க்கும், கார், வான், ஜீப் போன்றவற்றுக்கு 5000 ரூபாய்க்கு மட்டும்... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா தப்பிச் செல்ல முயற்சித்த 5 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சமயமே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து பெண் ஒருவர் குழந்தை மற்றும் 3... Read more »